|
அவசர தேவையின் போது யாழ்க் குடாநாட்டு மக்கள்
எந்த வகையான தொலைபேசியில் இருந்தும்
110
என்ற இலக்கத்திற்கு அழைப்பினை
ஏற்படுத்திக் கதைப்பதன் மூலம் தங்களுக்கு அவசர தேவை ஏற்பட்ட இடத்திற்கு
அம்புலன்சை வரவழைத்து தங்கள் வைத்திய சேவையைப் பெற்றுக்கொள்ளமுடியும் என
அறிவித்துள்ளனர்.
|