|
welcome to palnilavu.com
| |
LankasriSports RSS Feeds - Latest News
LankasriSports RSS Feeds - Latest News
10 Latest news
|
|
| |
NewsONews RSS Feeds - Latest News
NewsONews RSS Feeds - Latest News
10 Latest news
|
|
| |
tamilcinemanews
tamilcinemanews
RSS FEED
|
|
| |
Sports - Google News
Sports - Google News
Google News
|
|
| |
Technology - Google News
Technology - Google News
Google News
|
|
| |
|
|
|
|
welcome to palnilavu.com
|
|
| |
இணையவழி இலவசத் திருமணசேவையில் பல தவறான பதிவுகள் காணப்பட்டதன் காரணமாகவும் இணையவழி
இலவசத் திருமணசேவைப் பதிவைப் பயன்படுத்தி சில திருமணப்பதிவுக்காரர்கள்
தகவலைப்பெற்று கட்டணம் அறவிட்டதனையும் அறியமுடிகிறது. அதன் காரணமாக திருத்தங்கள்
மேற்கொள்ளப்படுகின்றது. பதிவுக்கட்டணம் ஒன்றை அறவிடுவதன் மூலம் தான் அதனை
நிவர்த்திசெய்யமுடியும். விரைவில் மீள தங்களின் பாவணைக்கு இணைப்புக்கொடுக்கப்படும்
என்பதை அறியத்தருகின்றேன். |
| |
Cinema.Dinamalar.com | 2012-02-06
Cinema.Dinamalar.com | 2012-02-06
|
02/05/2012 12:00 AM
|
|
தயாரிப்பாளருக்கும் நடிகைக்கும் 143..யாம்?!
|
ஐ லவ் யூ என்ற ஆங்கில வாக்கியத்தை 143 என்ற எண்ணிலும் சொல்வார்கள் இல்லையா?! அதையே பட டைட்டிலாக்கி வளரும் நாயகர் நிதின் சத்யா நடிக்க கதாநாயகியாக நடித்து வருபவர் அறிமுக நாயகி ஷீபா.
மும்பையைச் சார்ந்த இந்த அம்மணிக்கு சென்னையில் இப்பொழுது எல்லாமுமாக இருப்பது., 143 படத்தின் தயாரிப்பாளரும், பிரபல ஒளிப்பதிவாளருமான சித்திரை ...
|
|
02/05/2012 12:00 AM
|
|
இலியானாவை விரும்பும் இந்தி ஹீரோக்கள்!
|
நண்பன் பட ஹிட்டைத் தொடர்ந்து இலியானாவை தங்களுக்கு ஹீரோயின் ஆக்கிவிட வேண்டும் என்று பாலிவுட் ஹீரோக்கள் பலரும் துடித்துக் கொண்டிருக்கிறார்களாம். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் இலியானாவுக்கு இந்தித் திரையுலகில் இருந்து அழைப்பு வந்தவண்ணம் இருக்கிறதாம். நடிகர் அக்ஷய்குமார் அடுத்து நடிக்க உள்ள கிலாடி 786 படத்தில் இலியானாவை ...
|
|
02/05/2012 12:00 AM
|
|
ப்ரியாமணியிடம் இந்தி நடிகர் அத்துமீறலா...?
|
நள்ளிரவு பார்ட்டியில் நடிகை ப்ரியாமணியிடம் இந்தி நடிகர் ஒருவர் அத்துமீறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் அதனை ப்ரியாமணி மறுத்துள்ளார். சி.சி.எல் எனப்படும் கிரிக்கெட் போட்டி சமீபத்தில் கொச்சியில் நடைபெற்றது. கிரிக்கெட் போட்டி முடிந்த பிறகு அங்குள்ள ஸ்டார் ஹோட்டலில் விடிய விடிய உற்சாக பான விருந்து நடைபெற்றுள்ளது. ...
|
|
02/05/2012 12:00 AM
|
|
பெப்சி தொழிலாளர்கள் உண்ணாவிரதம்!
|
தொழிலாளர் சம்பள பிரச்னையில் ஒரு சுமூக முடிவு எட்டப்படாத நிலையில், பெப்சி தொழிலாளர்கள் இன்று(05.02.12) உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சினிமா தொழிலாளர்கள் சம்பள பிரச்னை தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்திற்கும், பெப்சிக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. இதனால் 10நாட்களுக்கும் மேலாக 100க்கும் மேற்பட்ட படப்பிடிப்புகள் ரத்து ...
|
|
02/05/2012 12:00 AM
|
|
சேவற்கொடியில் திருச்செந்தூர் சூரசம்ஹாரம்!
|
சேவற்கொடி என்ற பெயரில் உருவாகி வரும் புதிய படத்தில் திருச்செந்தூர் சூரசம்ஹார காட்சிகள் இடம்பெறுகின்றன. பனேரி பிக்சர்ஸ் சார்பில் தயாராகி வரும் புதிய படம் சேவற்கொடி. பிரபல நீச்சல் வீரர் அருண் பாலாஜி ஹீரோவாக நடிக்கும் இப்படத்தின் நாயகியாக பாமா நடிக்கிறார். இரா சுப்பிரமணியம் கதை, திரைக்கதை வசனம் எழுதி படத்தை இயக்குகிறார். இவர் ...
|
|
02/05/2012 12:00 AM
|
|
தொழிலாளர் சம்பள பிரச்னை: குழு அமைக்க இயக்குநர் சங்கம் முடிவு!
|
சினிமா தொழிலாளர்கள் சம்பள பிரச்னை தொடர்பாக பெப்சிக்கும், தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் இடையே ஏற்பட்டிருக்கும் மோதலை தீர்க்க இயக்குநர் சங்கம் சார்பில் தனியாக ஒரு குழு அமைக்கப்படும் என்று இயக்குநர் சங்க தலைவர் பாரதிராஜா அறிவித்துள்ளார். தொழிலாளர்கள் சம்பள பிரச்னை தொடர்பாக பெப்சிக்கும், தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் ...
|
|
02/05/2012 12:00 AM
|
|
காதலர் தினத்தில் புதுசு! பிரபுதேவா முடிவு!!
|
காதலில் இருந்து தனது கவனத்தை வேறு பக்கம் திருப்பியிருக்கும் நடிகர் பிரபுதேவா, காதலர் தினத்தில் புதிய இசை ஆல்பத்தின் ஆடியோவை வெளியிட முடிவு செய்திருக்கிறாராம். நயன்தாராவுடனான காதல் முறிவு குறித்த செய்திகள் பத்திரிகைகளில் தொடர்ந்து வெளியாகி வந்தாலும், அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், ஒரு இயக்குனராக, ரவுடி ரத்தோர் என்ற ...
|
|
02/05/2012 12:00 AM
|
|
எஸ்.ஏ.சந்திரசேகரன் பதவி விலக வேண்டும்: அதிருப்தி தயாரிப்பாளர்கள் போர்க்கொடி!
|
""புதிய சினிமா தொழிலாளர்கள் சங்கத்தை, உடனடியாக துவங்க வேண்டும். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத, எஸ்.ஏ.சந்திரசேகரன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று, அதிருப்தி தயாரிப்பாளர்களின் அவசரக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதால், தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு, சிக்கல் ஆரம்பமாகியுள்ளது. சினிமா தொழிலாளர்கள் சம்பளப் ...
|
|
02/05/2012 12:00 AM
|
|
தொழிலதிபருடன் நடிகை அனன்யா நிச்சயதார்த்தம்!
|
கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருடன் நடிகை அனன்யாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இந்த சுப நிகழ்ச்சியில் மணமக்களின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் பங்கேற்றுள்ளனர். நாடோடிகள், சீடன், எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்திருப்பவர் நடிகை அனன்யா. மலையாளத்திலும் பல படங்களில் நடித்துள்ள நடிகை ...
|
|
02/04/2012 12:00 AM
|
|
பூக்கடை அல்ல கடல்: மணிரத்னம் அறிவிப்பு...!
|
மணிரத்னம் அடுத்து இயக்க இருக்கும் படத்திற்கு கடல் என்று பெயரிட்டுள்ளார். இதனை அவரை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ராவணன் படத்தை தொடர்ந்து மணிரத்னம் அடுத்து இயக்க போகும் படத்திற்கு பூக்கடை என்று பெயர் வைத்ததாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. இப்படம் பற்றி பல்வேறு தகவல்களும் வெளியாகின. இந்நிலையில், பூக்கடை என்ற தலைப்பு ...
|
|
02/04/2012 12:00 AM
|
|
சேவை வரியை எதிர்த்து பிப்.23-ல் போராட்டம்: தமிழ் சினிமாவும் பங்கேற்பு!
|
சேவை வரியை எதிர்த்து பிப்.23-ம் தேதி இந்திய அளவில் நடக்கும் போராட்டத்தில், தமிழ் சினமாவும் பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் திரைப்படங்களுக்கான சேவை வரியை மத்திய அரசு விதித்தது. இதற்கு தமிழ் சினிமா, இந்தி சினிமா, தெலுங்கு சினிமா உள்ளிட்ட இந்திய சினிமாக்கள் அனைத்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக அந்தந்த ...
|
|
02/04/2012 12:00 AM
|
|
பிப்-10ம் தேதி சைப்-கரீனா நிச்சயதார்த்தம்...!
|
சைப் அலிகானும்-கரீனா கபூரும் விரைவில் திருமணம் செய்ய இருக்கையில், பிப்ரவரி 10ம் தேதி இவர்களது நிச்சயதார்த்தம் நடக்க இருக்கிறது. பாலிவுட்டில் நீண்டநாள் காதலர்களாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் சைப் அலிகானும்-கரீனா கபூரும். எப்போது இவர்களது திருமணம் நடக்கும் என்று அவர்களது ரசிகர்கள் முதல் அனைவரும் காத்திருந்தனர்.
இந்நிலையில் ...
|
|
02/04/2012 12:00 AM
|
|
ரசிகர்கள் தான் எனது நண்பர்கள்: விஜய் பேட்டி...!
|
நண்பன் படம் வெற்றியின் மூலம் உற்சாகத்தில் இருக்கும் நடிகர் விஜய், எனது ரசிகர்கள் தான் எனது நண்பர்கள் என்று கூறியுள்ளார். இந்தியில் வெளிவந்த 3-இடியட்ஸ் படத்தை விஜய், ஸ்ரீகாந்த, ஜீவா ஆகியோரை வைத்து நண்பன் என்ற பெயரில் ரீ-மேக் செய்தார் ஷங்கர். சமீபத்தில் வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இதனால் நண்பன் டீமே ...
|
|
02/04/2012 12:00 AM
|
|
நயன்தாரா-பிரபுதேவா விவகாரத்தில் என்னை ஏன் இழுக்குறாங்க...? கொதிக்கிறார் ஹன்சிகா மோத்வானி...!
|
நயன்தாரா-பிரபுதேவா பிரச்னையில் என்னை ஏன்..? தேவையில்லாமல் இழுக்குறாங்கன்னு எனக்கு தெரியல, இதுபோன்ற விஷயங்களை கேட்கும் போது ரொம்ப அசிங்கமா, அருவெறுப்பா இருக்கு என்று கொதித்துள்ளார் ஹன்சிகா மோத்வானி.
பிரபுதேவாவின் எங்கேயும் காதல் படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. தொடர்ந்து தனுஷ், விஜய் ...
|
|
02/04/2012 12:00 AM
|
|
பணக்காரன் ஆக வேண்டும்! - பேரரசு : நிம்மதி வேண்டும்! - கே.பாக்யராஜ்!!
|
ஜே.ஜே. ஸ்விட் ட்ரீம் என்டர்டெயின்மென்ட் எனும் படம் நிறுவனம் சார்பில் எம்.சீனிவாசன் தயாரிக்கும் படம் "இவனும் பணக்காரன்". சித்தேஷ், கனியா ஆகிய புதுமுகங்களுடன் கே.பாக்யராஜ், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட இன்னும் பலர் நடித்திருக்கும் "இவனும் பணக்காரன்" படத்தை பேரரசுவின் உதவியாளர் வீ.ஜே.ஜெகநாதன் இயக்குகிறார். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா ...
|
|
02/04/2012 12:00 AM
|
|
வெளிவந்த சில நாட்களிலேயே ரீ-ரிலீசாகும் தமிழ் படங்கள்...!
|
இப்போதெல்லாம் எந்த ஒரு செய்தியும் மக்களை சென்று அடைய விளம்பரம் ரொம்ப முக்கியம். அந்த வகையில், சினிமாவுக்கு விளம்பரம் என்பது எப்போதும் அவசியமானது. பெரிய பட்ஜெட் படங்களுக்கு அந்த தயாரிப்பு நிறுவனமோ, அல்லது அந்த படத்தை வெளியிடும் நிறுவனங்கள் கொடுக்கும் விளம்பரமே ரொம்ப ஜாஸ்தி. அதிலும் டி.வி., மூலமாக ஒவ்வொரு ...
|
|
02/04/2012 12:00 AM
|
|
ஆல்பம் மூலம் சச்சினுக்கு பூஸ்ட் கொடுக்கிறார் தனுஷ்...!
|
கொலவெறி பாடல் மூலம் உலகப்புகழ் பெற்ற நடிகர் தனுஷ், இப்போது இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன், நட்சத்திர வீரர் என்று போற்றப்படும் சச்சின் டெண்டுல்கருக்காக ஒரு ஆல்பம் அமைக்க இருக்கிறார். கிரிக்கெட்டில் எண்ணிலடங்கா சாதனைகளை படைத்தவர் சச்சின். இவர் பல நிறுவனங்களுக்கு விளம்பர தூதராக இருந்து வருகிறார். அதிலும் குறிப்பாக பூஸ்ட் ...
|
|
02/03/2012 12:00 AM
|
|
மும்பையில் ஜெனிலியா-ரித்தேஷ் திருமணம் முடிந்தது
|
தமிழில் சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தமபுத்திரன், வேலாயுதம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஜெனிலியா. இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். ஜெனிலியாவும், இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கும் 9 வருடங்களாக காதலித்து வந்தனர். ரிதேஷ்தேஷ்முக் மகராஷ்டிர முன்னாள் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகன் ஆவார். இவர்கள் காதலுக்கு ...
|
|
02/03/2012 12:00 AM
|
|
பாரதிராஜா அலைக்கழிக்க., இளையராஜா தந்த ஆதரவுக்கரம்!
|
"செங்காத்து பூமியிலே"... பாரதிராஜாவின் ஆஸ்தான கதாசிரியரும் பேராசிரியருமான ரத்னகுமார் இயக்கத்தில் திரைக்கு வந்துள்ள கிராமிய மனங்கமழும் தமிழ் திரைப்படம்!
இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் களமிறங்கியிருக்கும் கதாசிரியரும் இயக்குநருமான பேராசிரியர் ரத்னகுமாருக்கு இப்படத்தயாரிப்பில் சொல்லனா துயரங்கள் ஏற்பட்டனவாம். ...
|
|
02/03/2012 12:00 AM
|
|
தகடுதகடு நடிகரின் சம்பள உணர்வு!
|
தமிழ் உணர்வு ரீதியான படங்களில் நடிப்பதற்கு ஒரு போதும் சம்பளம் வாங்கியதில்லை..... என பேட்டிகளில் எல்லாம் பில்ட் அப் கொடுக்கும் அந்த தகடுதகடு நடிகர்., "வெங்காயம்" படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு ஈ.வெ.ரா., கொள்கைகளை பறைசாற்றும் பகுத்தறிவுவாதி வேடத்தில் ஆடப்பாடியிருந்தார்!
இதற்கு சம்பளமே வாங்கவில்லை தகடுதகடு என ஒரு பக்கம் ...
|
|
|
Dinamalar.com |பிப்ரவரி 06,2012
Dinamalar.com |பிப்ரவரி 06,2012
|
02/12/2006 12:00 AM
|
|
சீனாவின் நலன் கருதி ஐரோப்பாவுக்கு உதவுவோம் பிரதமர் வென் ஜியாபோ உறுதி
|
|
|
02/12/2006 12:00 AM
|
|
வலிக்குது: இந்திய அணிக்கு மீண்டும் அடி: முத்தரப்பு முதல் போட்டியில் தோல்வி
|
|
|
02/12/2006 12:00 AM
|
|
ராணுவ ஆட்சிக்கு எதிராக எகிப்தில் 4 வது நாளாக கலவரம்
|
 கெய்ரோ: எகிப்தில் ராணுவத்திற்கு எதிரான கலவரம் நேற்று, நான்காவது நாளாக தொடர்ந்தது. கால்பந்து போட்டியில், 74 பேர் பலியானதைத் தொடர்ந்து நிகழ்ந்த, இந்த கலவரத்தில் இதுவரை, 12 பேர் பலியாகியுள்ளனர்.
எகிப்தின் வடபகுதியில் உள்ள போர்ட் சயீத் என்ற துறைமுக நகரில், கடந்த 1ம் தேதி நடந்த கால்பந்து போட்டியின் போது, இரு குழுக்களுக்குள் ஏற்பட்ட மோதலில், 74 பேர் பலியாகினர். இதன் பின்னணியில் ராணுவம் இருப்பதாக, பாதிக்கப்பட்ட கால்பந்து போட்டிக் குழுவின் ஆதரவாளர்கள் கருதினர்.இதையடுத்து, தலைநகர் கெய்ரோவில், ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி ...


|
|
02/12/2006 12:00 AM
|
|
தூதரகங்கள் தாக்குதல்
|
 நியூயார்க்:ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், சிரிய அதிபர் பஷர் அல் அசாத் பதவி விலகக் கோரும் தீர்மானத்தை, ரஷ்யாவும், சீனாவும் தங்கள் தடையாணையை (வீட்டோ) பயன்படுத்தி முறியடித்தன. சிரியாவுக்கு எதிரான தீர்மானம் முறியடிக்கப்பட்டதால், சிரிய எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் ஆவேசம் அடைந்துள்ளனர். ஆஸ்திரேலியா தலைநகர் கேன்பெரா, பிரிட்டன் தலைநகர் லண்டன், கிரீஸ் தலைநகர் ஏதென்ஸ், ஜெர்மனி தலைநகர் பெர்லின், எகிப்து தலைநகர் கெய்ரோ மற்றும் குவைத் ஆகிய நகரங்களில் உள்ள சிரிய தூதரகங்கள் நேற்று அடித்து நொறுக்கப்பட்டன.கனடா தலைநகர் ஒட்டாவாவில், சிரிய தூதரகம் முன், நேற்று அசாத் ...


|
|
02/12/2006 12:00 AM
|
|
அமெரிக்காவுக்கு இடம் கொடுத்தால் தாக்குவோம்: ஈரான் கடும் எச்சரிக்கை
|
டெஹ்ரான்:ஈரான் மீது அமெரிக்கா உள்ளிட்ட எதிரி நாடுகள் தாக்குதல் நடத்துவதற்காக எந்த நாடாவது இடம் கொடுத்தால், அந்த நாட்டின் மீது ஈரான் தாக்குதல் நடத்தும் என அந்நாட்டு ராணுவம் எச்சரித்துள்ளது.ஈரானின் அணுசக்தி திட்டங்கள் குறித்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் சந்தேகம் கொண்டுள்ளன. ஈரான் மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.
இந்நிலையில், ஈரானின் தென்பகுதியில் நேற்று முன்தினம், அந்நாட்டின் ராணுவமான ஈரான் புரட்சிப் படை, இரண்டு நாள் போர் ஒத்திகையைத் துவங்கியது. இந்த ஒத்திகை சிறிய அளவில் தான் நடக்கும் என அந்நாட்டு பத்திரிகை ஒன்று ...


|
|
02/12/2006 12:00 AM
|
|
ஒசாமாவை காட்டிக் கொடுத்த டாக்டருக்கு அமெரிக்க குடியுரிமை?
|
வாஷிங்டன்:ஒசாமா பின்லாடன் பதுங்கியிருந்த இடத்தை, அமெரிக்காவுக்குச் சொன்ன, டாக்டர் ஷகீல் அப்ரிடிக்கு அமெரிக்க குடியுரிமை அளித்து அவரைப் பாதுகாக்க வேண்டும் என, அந்நாட்டு காங்கிரஸ் உறுப்பினர்கள் (எம்.பி.,க்கள்) கோரியுள்ளனர்.
பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் அல்-குவைதா தலைவர் ஒசாமா பின்லாடன் பதுங்கியிருந்ததைக் கண்டறிந்த டாக்டர் ஷகீல் அப்ரிடி, அத்தகவலை சி.ஐ.ஏ.,விடம் சொன்னார். அதன் பின், கடந்தாண்டு மே 2ம் தேதி, பின்லாடன் அமெரிக்கப் படையினரால் கொல்லப்பட்டார்.அதே மே 22ம் தேதி, சந்தேகத்தின் அடிப்படையில் அப்ரிடி, பாக்., போலீசாரால் கைது செய்யப்பட்டார். ...


|
|
02/12/2006 12:00 AM
|
|
கடும் பனிப் பொழிவால் பிரிட்டனில் விமானங்கள் ரத்து
|
|
|
02/12/2006 12:00 AM
|
|
கிரீஸ் போனால் தேவலை
|
பிரான்ஸ்:ஐரோப்பிய யூனியனில் மொத்தம் 27 நாடுகள் உள்ளன. இவற்றில் 17 நாடுகள் மட்டுமே யூரோ கரன்சியைப் பயன்படுத்துகின்றன. இந்த நாடுகள் தான், யூரோ மண்டலம் என அழைக்கப்படுகின்றன.
இவற்றில் ஒன்றான கிரீசின் பொருளாதார நிலைமை தற்போது அதலபாதாளத்தில் உள்ளது. கடன் நெருக்கடி காரணமாக அந்நாடு யூரோ கரன்சியில் இருந்து விலகி, தனது முந்தைய கரன்சிக்குத் திரும்பி விடுமென எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், இதுகுறித்து ஜெர்மனியில் சமீபத்தில் நடந்த கருத்துக் கணிப்பில், 53 சதவீதம் பேர், யூரோ கரன்சி அமைப்பில் இருந்து கிரீஸ் வெளியேறிவிட்டால் அந்த அமைப்பிற்கு நல்லது எனக் ...


|
|
02/12/2006 12:00 AM
|
|
திபெத்தில் மேலும் மூன்று புத்த மதத் துறவிகள் தீக்குளிப்பு
|
லண்டன்: திபெத் மீதான சீன ஆக்கிரமிப்பை எதிர்த்து நேற்று, மேலும் மூன்று புத்த மதத் துறவிகள் தீக்குளித்தனர். இவர்களில் ஒருவர் இறந்துவிட்டார். இருவர் கடுமையான காயங்களுடன் உயிருக்கு போராடி வருகின்றனர்.திபெத் மீதான சீனாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்தும், இந்தியாவின் இமாசலப் பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் வசித்து வரும், தலாய்லாமா நாடு திரும்பக்கோரியும், கடந்தாண்டு மார்ச் முதல் இதுவரை, 16 புத்த மதத் துறவிகள் தீக்குளித்துள்ளனர்.
இந்நிலையில், சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் செடா பகுதியில், மூன்று துறவிகள் தீக்குளித்தனர். இவர் களில் ஒருவர் ...


|
|
02/12/2006 12:00 AM
|
|
தூத்துக்குடி - கொழும்பு பயணிகள் கப்பல் மீண்டும் துவக்க நடவடிக்கை
|
கொழும்பு:தூத்துக்குடி - கொழும்பு இடையிலான பயணிகள் போக்குவரத்துக் கப்பலை மீண்டும் இயக்குவதற்கான நடவடிக்கைகளை, இலங்கை அரசு மேற்கொண்டுள்ளது. கடந்தாண்டு ஜூன் மாதம், தூத்துக்குடி - இலங்கைத் தலைநகர் கொழும்பு இடையிலான, "ஸ்காட்டியா பிரின்ஸ்' என்ற பயணிகள் போக்குவரத்துக் கப்பல், பெரும் எதிர்பார்ப்புக்கிடை யில் துவக்கி வைக்கப்பட்டது. வாரத்திற்கு இரு முறை இக்கப்பல் இந்த வழித் தடத்தில் இயக்கப்பட்டு வந்தது.
துபாயைச் சேர்ந்த, "ப்ளெமிங்கோ லைனர்ஸ்' என்ற கம்பெனி இக்கப்பலை இயக்கி வந்தது. ஆனால், கடந்தாண்டு நவம்பர் மாதத்தின் மத்தியில் இருந்து இக்கப்பல் சேவை ...


|
|
02/12/2006 12:00 AM
|
|
ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் சிரியா தீர்மானம் தோல்வி
|
நியூயார்க்:ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், சிரிய அதிபர் பஷர் அல் அசாத் பதவி விலகக் கோரும் தீர்மானத்தை, ரஷ்யாவும், சீனாவும் தங்கள் தடையாணையை (வீட்டோ) பயன்படுத்தி முறியடித்தன. ஆனால், இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக ஓட்டளித்த இந்தியா, தனது நிலைப்பாடு குறித்து விளக்கம் அளித்துள்ளது.சிரியாவில் அதிபர் பஷர் அல் அசாத்திற்கு எதிரான போராட்டங்கள் ராணுவ வன்முறைகளால் அடக்கப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் மட்டும் ராணுவத்தின் தாக்குதலுக்கு 400 பேர் பலியாகியுள்ளனர்.
ஓட்டெடுப்பு:இந்நிலையில், நேற்று முன்தினம், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா., ...


|
|
02/12/2006 12:00 AM
|
|
கிலார்டு தலைமையில் ஆஸ்திரேலியா தேர்தல்
|
கான்பெர்ரா:ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டில் நடக்கவுள்ள பொதுத்தேர்தலுக்கு அந்நாட்டு பிரதமர் ஜூலியா கிலார்டு, தலைமைதாங்குவார் என மீடியா செய்திகள் தெரிவித்துள்ளது. அந்நாட்டு வெளியுறவு அமைச்சராக உள்ள கெவின் ரூட், உதவி தேவைப்படாது எனவும் என்னுடைய தலைமையில் தேர்தலை வெற்றிகரமாக்க தனக்கு நம்பிக்கை உள்ளதாகவும் கிலார்டு தெரிவித்துள்ளார். கெவின் ரூட் முன்னாள் பிரதமராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ...


|
|
| |
|
|
|
|
welcome to palnilavu.com
|
| |
Dinamalar.com |பிப்ரவரி 06,2012
Dinamalar.com |பிப்ரவரி 06,2012
|
02/12/2006 12:00 AM
|
|
பிரதமராவது ராகுலின் நோக்கமல்ல: பிரசார பிரியங்கா பேச்சு
|
|
|
02/12/2006 12:00 AM
|
|
ஆந்திராவில் தெலுங்கானா ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு முதல்வர் கிரண்குமாரின் கனவுத் திட்ட துவக்க விழா ரத்து
|
|
|
02/12/2006 12:00 AM
|
|
ஐந்து லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கியதாக மம்தா தகவல்
|
|
|
02/12/2006 12:00 AM
|
|
அதிக ரயில்களை அறிவிப்பதால் ஆபத்து பாதுகாப்பு உயர்மட்ட கமிட்டி கருத்து
|
|
|
02/12/2006 12:00 AM
|
|
ஆத்தூர் காங்., அலுவலகம் இழுத்து மூடல்
|
|
|
02/12/2006 12:00 AM
|
|
வரும் 13ல் ஸ்ரீரங்கம் செல்கிறார் முதல்வர்
|
|
|
02/12/2006 12:00 AM
|
|
தி.மு.க., இளைஞரணி தேர்வுக்கு பட்டை, நாமத்துடன் குவிந்த தொண்டர்கள்
|
|
|
02/12/2006 12:00 AM
|
|
நான் கொச்சைப்படுத்தி பேசவில்லை: கருணாநிதி
|
|
|
02/12/2006 12:00 AM
|
|
ஓடிப் போனது ராமதாஸ் கட்சி: விஜயகாந்தும் சந்தேகம்: சங்கரன்கோவில் இடைத்தேர்தலில்!
|
|
|
02/12/2006 12:00 AM
|
|
ஓடிப் போனது ராமதாஸ் கட்சி: விஜயகாந்தும் சந்தேகம்: சங்கரன்கோவில் இடைத்தேர்தலில்!
|
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அ.தி.மு.க., - தி.மு.க., - ம.தி.மு.க., போட்டியிடுவது உறுதியாகியுள்ள நிலையில், ராமதாஸ் கட்சி போட்டியிடாமல், "ஜகா' வாங்கியுள்ளது. விஜயகாந்த் கட்சியும் முடிவெடுக்க முடியாமல் தடுமாறுவதால், போட்டியிடுமா என்பது சந்தேகமே.
திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் தொகுதியில் அ.தி.மு.க., ...


|
|
02/12/2006 12:00 AM
|
|
ஓடிப் போனது ராமதாஸ் கட்சி: விஜயகாந்தும் சந்தேகம்: சங்கரன்கோவில் இடைத்தேர்தலில்!
|
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அ.தி.மு.க., - தி.மு.க., - ம.தி.மு.க., போட்டியிடுவது உறுதியாகியுள்ள நிலையில், ராமதாஸ் கட்சி போட்டியிடாமல், "ஜகா' வாங்கியுள்ளது. விஜயகாந்த் கட்சியும் முடிவெடுக்க முடியாமல் தடுமாறுவதால், போட்டியிடுமா என்பது சந்தேகமே.
திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் தொகுதியில் அ.தி.மு.க., ...


|
|
02/12/2006 12:00 AM
|
|
ஓடிப் போனது ராமதாஸ் கட்சி: விஜயகாந்தும் சந்தேகம்: சங்கரன்கோவில் இடைத்தேர்தலில்!
|
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அ.தி.மு.க., - தி.மு.க., - ம.தி.மு.க., போட்டியிடுவது உறுதியாகியுள்ள நிலையில், ராமதாஸ் கட்சி போட்டியிடாமல், "ஜகா' வாங்கியுள்ளது. விஜயகாந்த் கட்சியும் முடிவெடுக்க முடியாமல் தடுமாறுவதால், போட்டியிடுமா என்பது சந்தேகமே.
திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் தொகுதியில் அ.தி.மு.க., ...


|
|
02/12/2006 12:00 AM
|
|
உ.பி., முதல்கட்ட தேர்தல்: பிரசாரம் இன்று முடிகிறது:நாளை மறுநாள் ஓட்டுப்பதிவு
|
|
|
02/12/2006 12:00 AM
|
|
மகளிருக்கு சுதந்திரம் இல்லை மத்திய அமைச்சர் பாய்ச்சல்
|
|
|
|
| |
| |
|
|
| |
|
| |
| |
NewsONews RSS Feeds - Latest News
NewsONews RSS Feeds - Latest News
10 Latest news
|
| இலங்கை
நாணய மாற்று வீதம் |
| |
| |
| |
| இந்திய
நாணய மாற்று வீதம் |
| |
| |
| |
| |
|
| |
| |
Health - Google News
Health - Google News
Google News
|
| |
| |
|
|