|
New Page 1
|
welcome to palnilavu.com
|
|
|
|
இணையவழி இலவசத் திருமண சேவை பால்நிலவு.கொம்
உள்ளே |
|
|
|
|
|
|
| |
International Free Matrimonial Service
Click Here to Sign In
Hindu, Christian, Muslim, Buddhist, Jain, Parsi, Sikh, Others
From More than 270 Countries
|
|
|
|
|
| |
welcome to palnilavu.com
Welcome to www.palnilavu.com Online Radio Links
| |
| |
| Online Radio |
| |
|
|
| |
|
Welcome to palnilavu.com
|
| |
|
| |
|
| |
|
welcome to palnilavu.com Thirukkural
|
| |
|
|
பால்நிலவு செய்திகள் |
welcome to palnilavu.com
|
|
|
|
|
welcome to palnilavu.com
|
|
|
| |
 |
யாழ்க் குடாநாட்டு மக்களுக்கான டெங்கு காய்ச்சல் பரம்பல் எச்சரிக்கை
[ திங்கட்கிழமை ஆகஸ்ட் 03.08.2009 ]
யாழ் மாவட்டத்தில் டெங்கு நோய் பரவாது கட்டுப்படுத்த உதவுமாறு யாழ்க் குடாநாட்டு மக்களிடம் யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் |
|
|
|
|
| |
 |
யாழ்க் குடாநாட்டு மக்களுக்கான அவசர தேவை அம்புலன்ஸ்
[ சனிக்கிழமை ஆகஸ்ட் 01.08.2009 ]
யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால் யாழ்க் குடாநாட்டு மக்களின் அவசர
தேவைக்காக 24 மணிநேர அம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது
மேலும் |
|
|
|
|
|
| |
|
|
RSS Feed flash news
|
|
|
Welcome to Fast flash news
தினமலர் உலகச் செய்திகள்
|
அதிபர் அதிகாரத்தை குறைக்க சட்டம்: ராஜபக்ஷே கருத்து
|
 கொழும்பு: "அதிபர் பதவிக்குள்ள சில அதிகாரங்களை குறைக்கும் விதமாகத் தான், 18வது அரசியல் அமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படுகிறது' என, இலங்கை அதிபர் ராஜபக்ஷே தெரிவித்தார்.
இலங்கை அதிபர் ராஜபக்ஷே, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: இலங்கையில் தொடர்ந்து இரண்டு முறை அதிபர் பதவி வகித்தவர், மூன்றாவது முறை பதவியேற்பதற்கு, 18வது அரசியல் அமைப்பு சட்டம் தடையாக உள்ளது. மூன்றாவது முறையாக ஒருவரை அதிபராக பதவியில் அமர்த்த மக்கள் விரும்பினால், அதற்கு இந்த சட்டம் தடையாக உள்ளது. இதனால், மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக இந்த சட்டத்தில் திருத்தம் ...


|
|
சுயேச்சைகள் ஆதரவுடன் பிரதமராக கிலார்ட் ஆட்சி
|
 மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் ஆளும் தொழிலாளர் கட்சிக்கு சுயேச்சைகள் ஆதரவளித்துள்ளனர். இதன் மூலம் மீண்டும் பிரதமர் ஜூலியா கிலார்ட் தலைமையில் ஆட்சி அமைய உள்ளது.
ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் பார்லிமென்ட் தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 150 இடங்களில், ஆளும் தொழிலாளர் கட்சிக்கு, 72 இடங்கள் கிடைத்தன. எதிர்க்கட்சியான லிபரல் கட்சி கூட்டணிக்கு, 74 இடங்கள் கிடைத்தன. ஆட்சி அமைக்க, 76 இடங்கள் தேவை. ஏற்கனவே, இரண்டு சுயேச்சைகள் ஆளும் கட்சிக்கு ஆதரவு அளித்தனர். தற்போது டோனி வின்சர், ராப் ஓக்ஷாட் என்ற சுயேச்சைகள் ஆளும் கட்சிக்கு ஆதரவளித்துள்ளனர். இதன் மூலம், பிரதமர் ...


|
|
இந்தியாவுடன் இணைந்து அமைதி காண சீனா ஆர்வம்
|
 பீஜிங்:ஆசியாவின் இன்றியமையாத உறுப்பினர் என்ற முறையில், தெற்காசியாவில் அமைதி மற்றும் நிலையான அரசியல் நிலவுவதற்காக இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் கொண்டுள்ளதாக, சீனா தெரிவித்துள்ளது. சமீப காலமாக இந்திய எல்லைப் பகுதிகளில் சீன ராணுவம் அத்துமீறி வருகிறது. இதையடுத்து, பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்ட அறிக்கையில், சீனா தெற்காசியாவைத் தன் ஆக்கிரமிப்பில் வைத்துக் கொள்ள விரும்புவதைச் சுட்டிக்காட்டும் வகையில், "சீனா, தெற்காசியாவில் காலடி வைக்க நினைக்கிறது' என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதத்தில் அந்நாட்டு வெளியுறவு ...


|
|
ஹெட்லி வாக்குமூலம் குறித்த இந்தியா பதிலில் பாக்., அதிருப்தி
|
 இஸ்லாமாபாத்: மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பாக டேவிட் கோல்மேன் ஹெட்லி வாக்குமூலம் குறித்து இந்தியா அளித்த பதில் திருப்தியளிக்கவில்லை என, பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
கடந்த 2008ல் மும்பையில் லஷ்கர் -இ- தொய்பா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் 160 பேர் பலியாயினர். இந்த தாக்குதலுக்காக இடத்தை தேர்வு செய்த டேவிட் கோல்மேன் ஹெட்லியை கடந்த ஆண்டு, அமெரிக்க போலீசார் சிகாகோவில் கைது செய்தனர். மும்பை தாக்குதலுக்கு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தான் காரணம் என அவன் அளித்த வாக்கு மூலம் குறித்து, பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் இந்தியாவிடம் 50 ...


|
|
லண்டன் சுரங்க ரயில் ஸ்டிரைக்கால் பாதிப்பு
|
 லண்டன்: லண்டனில் சுரங்க ரயில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், பயணிகள் அவதிக்குள்ளாயினர். பிரிட்டனில் ரயில்வே பணியில் 800 பேரை ஆட்குறைப்பு செய்ய நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சிக்கன நடவடிக்கையாக நிர்வாகம் எடுத்த இந்த முடிவை கண்டித்து, சுரங்க ரயில் பராமரிப்பு தொழிலாளர்கள் நேற்று ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.
சுரங்க ரயில் நிலைய அதிகாரிகளும் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டதால், சுரங்க ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால், லட்சக்கணக்கான லண்டன் பயணிகள் பாதிக்கப்பட்டனர். பஸ், டாக்சி, டூவீலர்களில் அவர்கள் தங்கள் ...


|
|
போலி சான்றிதழ் விமானிகள்: சீனாவை அதிரவைக்கும் அபாயம்
|
|
பெய்ஜிங்: சீனாவில் சமீபத்தில் நடந்த விமான விபத்து பற்றிய விசாரணையில், விமானி, போதுமான அனுபவம் மற்றும் தகுதி இல்லாதவர் என்பது தெரியவந்ததையடுத்து, அந்நாட்டில் உள்ள, 13 ஆயிரம் விமானிகளின் சான்றிதழ்கள் மற்றும் தகுதிகளை மறுபரிசீலனை செய்ய, அந்நாட்டு விமானப் போக்குவரத்து நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
சீனாவில் சமீபத்தில், இச்சுன் என்ற பகுதியில் லிண்டு விமான நிலையத்தின் அருகில், ஹெனன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது. இதில், 42 பேர் பலியாயினர். விமானி கி குவான் ஜுன் அந்த விபத்தில் உயிர்பிழைத்தார். விபத்து எப்படி ...


|
|
பெண்களுக்கு வீட்டு வேலை வாய்ப்பா? சவுதி, குவைத் சென்றால் ஆபத்து நிச்சயம்
|
|
ஜெட்டா: சவுதி அரேபியாவில் வீட்டு வேலை செய்யும் ஆசிய பெண்கள் பல்வேறு கொடுமைக்கு ஆளாகி வருகின்றனர்.
சவுதி அரேபியாவில் 80 லட்சம் வெளிநாட்டினர் உள்ளனர். இவர்களில் நான்கு லட்சம் பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள். பெரும்பாலோர் வீட்டு வேலை செய்து வருகின்றனர். சவுதியில் வீட்டு வேலை செய்யும் பெண்கள் அனுபவிக்கும் கொடுமை கொஞ்சநஞ்சமல்ல. வேலைக்கு சேர்ந்ததும் தங்கள் பாஸ்போர்ட்டை வீட்டு எஜமானரிடம் ஒப்படைத்து விடவேண்டும். வயிற்று பிழைப்புக்காக சவுதி செல்லும் ஆசிய பெண்கள் பலர், தினசரி எஜமானர்களின் வசைமொழிகளையும், அடி, உதைகளையும் வாங்க வேண்டியுள்ளது. இன்னும் ...


|
|
வீரர்கள் தான் பொறுப்பு: தோனி
|
 டர்பன் : ""கிரிக்கெட் அரங்கில் சூதாட்டப் பிரச்னை விஸ்வரூபம் எடுத்ததற்கு வீரர்கள் தான் முழு பொறுப்பு,'' என, இந்திய கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொட ரின் போது, பாகிஸ்தான் வீரர்களான சல்மான் பட், முகமது ஆசிப், ஆமிர் ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து "ஸ்பாட் பிக்சிங்' சூதாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் மூவருக்கும் ஐ.சி.சி., தடை விதித்துள்ளது.
இது குறித்து இந்திய கேப்டன் தோனி கூறியது: கிரிக்கெட்டை சுத்தப் படுத்த வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது. கிரிக்கெட் அரங்கில் சூதாட்டப் பிரச்னை விஸ்வரூபம் ...


|
|
இந்திய சானல்களை புறக்கணிக்க கோரிக்கை
|
|
இஸ்லாமாபாத்: இந்திய டி.வி. சானல்களை புறகணிக்க வேண்டும் என பாகிஸ்தான் டி.வி. மீடியா கண்காணிப்பாளர் கோரிக்கை விடுத்துள்ளார். பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உச்சநீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தது. அதில் இந்திய டி.வி.சானல்கள் ஒளிபரப்புவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என கூறியிருந்தது. இந்திய சானல்கள் பாகிஸ்தான் மக்களால் விரும்பி பார்க்கப்படுகின்றன. உச்சநீதிமன்ற உத்தரவால் பாகிஸ்தானில் 2500 கேபிள் ஆபரேட்டர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், 150-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை இழக்கும் நிலை உள்ளது என ...


|
|
வங்கதேசத்தில் மரணதண்டனை கைதிகள் 20 பேருக்கு பொதுமன்னிப்பு
|
|
டாக்கா: வங்கதேசத்தில் கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட 20 குற்றவாளிகளுக்கு அந்நாட்டு அதிபர் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார். வங்கதேசத்தில் முக்கிய எதிர்க்கட்சியான வங்கதேச தேசிய கட்சியைச் சேர்ந்த சபீர் ஹூசைன் காமா எனும் பிரமுகர் , பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமிக் லீக் கட்சியைச் சேர்ந்தவர்களால் கடந்த 2007-ம் ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கில் 20 பேர் கைது செய்யப்பட்டு டாக்கா விரைவு நீதிமன்றம் கடந்த 2005-ம் ஆண்டு இவர்களுக்கு மரண தண்டனை விதித்தது. இந்நிலையில் இவர்களை கருணை ...


|
|
| |
|
|
திருமண வாழ்த்துக்கள்
|
|
welcome to palnilavu.com
|
| |
|
|
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
|
|
welcome to palnilavu.com
|
| |
|
|
நினைவஞ்சலி
|
|
welcome to palnilavu.com
|
| |
|
|
மரண அறிவித்தல்
|
|
welcome to palnilavu.com
|
| |
|
|
|
|
|
|
| |
We are Developing...
More....
Programmes for you in future
Do not Miss your
Joyful life...
Coming
Soon...
| |
| |
|
|
|
|
| |
|
|
|
|
|
|
|
|
welcome to palnilavu.com
|