|
ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு: பிரதமரிடம் அ.தி.மு.க., எம்.பி.,க்கள் மனு
|
 "ஜெயலலிதாவுக்கு போதிய பாதுகாப்பு வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் உள்துறை அமைச்சர் சிதம்பரம் ஆகியோரிடம் அ.தி.மு.க., எம்.பி.,க்கள் மனு அளித்தனர்.
"தமிழகத்தில் எந்த பகுதியில் வேண்டுமானாலும் ஜெயலலிதா சென்று பொதுக்கூட்டம் பேசலாம்; அவருக்கு ...


|
|
எடியூரப்பா கூறிய புகார்: குமாரசாமி சகோதரர் எரிச்சல்
|
 பெங்களூரு: "குமாரசாமி மீது முதல்வர் எடியூரப்பா கூறிய புகார் ஆதாரமற்றது; புகாரை நிரூபிக்காவிட்டால் அவர் பதவி விலக வேண்டும்' என, மதசார்பற்ற ஜனதா தள தலைவர் ரேவண்ணா கூறியுள்ளார்.
சட்ட விரோதமாக இரும்புத் தாது ஏற்றுமதி செய்த விவகாரத்தில் முன்னாள் முதல்வர் குமாரசாமி உறவினர்களுக்கு தொடர்பு ...


|
|
கமிஷனராக தாமஸ் பொறுப்பேற்பு: பா.ஜ., புறக்கணிப்பு
|
 புதுடில்லி: மத்திய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் புதிய கமிஷனராக தாமஸ் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவரது நியமனத்திற்கு பா.ஜ., எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தொலைத்தொடர்பு செயலராக இருந்த தாமஸ், மத்திய கண்காணிப்பு ( சி.வி.சி) ஆணையத்தின் கமிஷனராக நேற்று பொறுப்பேற்றார். ஜனாதிபதி ...


|
|
அயோத்தியில் ராமர் கோவில்: கல்யாண் சிங் திடீர் கோரிக்கை
|
 லக்னோ: "அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு, சட்டம் கொண்டு வர வேண்டும்' என, உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 1992ம் ஆண்டு உத்தர பிரதேசத்தில் கல்யாண் சிங் முதல்வராக இருந்த போது, அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இது தொடர்பான ...


|
|
ஜார்க்கண்ட் திருப்பம்: பிரதமர் ஆலோசனை
|
 புதுடில்லி: ஜார்க்கண்ட் அரசியலில் திடீர் திருப்பம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, டில்லியில் காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் நேற்று ஆலோசனை நடத்தினர்.
ஜார்க்கண்டில், பா.ஜ., தலைமையிலான அரசு அமைப்பதற்கு சிபு சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி ஆதரவு அளிக்க முன்வந்துள்ளது. ஜார்க்கண்ட் அரசியலில் ...


|
|
அமைச்சர் காரில் பாலியல் வன்முறை: சபையில் அமளி
|
|
சண்டிகார்: அரியானா மாநில சட்டசபையில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளி காரணமாக, நேற்று சபை இரு முறை ஒத்தி வைக்கப்பட்டது. அரியானா மாநில உள்துறை அமைச்சர் கோபால் கண்ட்டுக்கு சொந்தமான காரில், பெண் ஒருவர் மீது பாலியல் வன்முறை நிகழ்த்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. சட்டசபை நேற்று கூடியதும், ...


|
|
ஜார்கண்ட் மாநிலத்தில் மீண்டும் பா.ஜ., ஆட்சி : ஒரு வழியாக பணிந்தார் சிபுசோரன்
|
 ராஞ்சி : ஜார்க்கண்டில் பா.ஜ., ஆட்சி அமைப்பதற்கு முட்டுக்கட்டையாக இருந்து வந்த சிபு சோரன், ஒருவழியாக பணிந்துள்ளார். இதையடுத்து, ஜார்க்கண்டில் மீண்டும் பா.ஜ.,வுடன் கூட்டணி ஆட்சி அமையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஜார்க்கண்டில், பா.ஜ., ஆதரவுடன் சிபு சோரன் முதல்வராக பதவி வகித்து வந்தார். ...


|
|
தமிழர் பகுதிகளில் மின் உற்பத்தி நிலையங்கள்: பார்லி விவகார இணை அமைச்சர் தகவல்
|
 பழநி: ""இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் பகுதியில் மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்க, மத்திய அரசு 500 கோடி ரூபாய் வழங்கியுள்ளது,'' என பார்லி விவகாரம், புள்ளியியல் மற்றும் கலாசார இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
பழநி மலைக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அவர் கூறியதாவது: அரசு கிட்டங்கிகளில் ...


|
|
காப்பீட்டு திட்ட முகாம் நடத்தாத மருத்துவமனைகள்: கடும் நடவடிக்கை பாயும் என அமைச்சர் எச்சரிக்கை
|
 சென்னை: ""கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் இணைந்துவிட்டு, முகாம்களை நடத்தாமல், பயனாளிகளுக்கு சிகிச்சையும் அளிக்காமல் ஏமாற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ...


|
|
சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு: முதல்வர் கருணாநிதி உத்தரவு
|
 சென்னை: நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் சுமை தூக்கும் 33 ஆயிரத்து 750 தொழிலாளர்களுக்கு கூலி உயர்வும், விடுமுறை நாட்களுக்கு ஊதியமும் வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கிடங்குகள், நவீன அரிசி ஆலைகள், சேமிப்பு மையங்கள், நேரடி கொள்முதல் ...


|
|
விழாக்களால் மகிழ்ச்சி ஏற்பட வேண்டும்: கனிமொழி
|
 சென்னை: ""விழாக்களால் மக்கள் மனதில் மகிழ்ச்சி ஏற்பட வேண்டும்; பயம் ஏற்படக் கூடாது,'' என கனிமொழி எம்.பி., பேசினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகளிர் அணி சார்பில், இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. பாத்திமாமுசாபர் தலைமை வகித்தார். 500 ஏழை பெண்களுக்கு இலவச சேலைகள், அரிசி, ...


|
|
இன்று தி.மு.க., பிரமாண்ட பொது கூட்டம்: முதல்வர் கருணாநிதி திருச்சியில் பங்கேற்பு
|
 திருச்சி: புதிய கலெக்டர் அலுவலக கட்டடத் திறப்பு விழா மற்றும் மாலை நடைபெறும் கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதல்வர் இன்று திருச்சி வருகிறார்.
முதல்வர் கருணாநிதி, இன்று அதிகாலை 5.15 மணிக்கு ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில், திருச்சி ஜங்ஷன் வருகிறார். அங்கு மாவட்ட செயலரும், ...


|
|
சிறுபான்மை மக்கள் முன்னேற முயற்சி எடுக்கவில்லை: விஜயகாந்த்
|
 சென்னை : ""சிறுபான்மை சமூக மக்களின் நண்பர் என்று கூறுபவர்கள், அந்த மக்கள் முன்னேற்றத்திற்காக எந்த முயற்சியும் எடுக்கவில்லை,'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.
தே.மு.தி.க., சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி வடசென்னை, தண்டையார்பேட்டையில் நேற்று நடந்தது.
இதில் பங்கேற்று ...


|
|
காங்., முக்கிய நிர்வாகி மீது இளங்கோவன் பாய்ச்சல்
|
 சென்னை : ""கட்சியில் முக்கிய பொறுப்பை வைத்துக்கொண்டு துரோகியாக, கருங்காலியாக, எட்டப்பனாக இருந்தால் காங்கிரஸ் எப்படி தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியும்,'' என முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் பேசினார்.
சென்னை செங்குன்றத்தில், மாதவரம் தொகுதி இளைஞர் காங்கிரஸ் சார்பில், மூப்பனார் நினைவுநாள் ...


|
|
ஆட்சியை பிடிக்க துவக்கப்பட்ட கட்சி அல்ல தி.மு.க: ஸ்டாலின்
|
 சென்னை : ""தி.மு.க., ஆட்சிக்கு வருவதற்காக துவக்கப்பட்ட கட்சி அல்ல. பதவிகளை பொறுப்புகளாக நினைத்து மக்களுக்கான திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தும் ஆட்சி தான் தமிழகத்தில் நடக்கிறது,'' என, துணை முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
மார்க்சிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமான, சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கத் ...


|
|
தமிழகத்தில் காவல்துறை இருக்கிறதா? ஜெ., கேள்வி
|
 சென்னை : ""காவல் துறை என்ற ஒன்று தமிழகத்தில் இருக்கிறதா என்று கேட்கும் அளவுக்கு, தி.மு.க., ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து கிடக்கிறது,'' என, ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:திருவாரூர் மாவட்டம், குடவாசல் திருவிடைச்சேரியில் இரு ...


|